Thursday, 19 April 2012

ரத்தம் இல்லாமலே 
வலிக்கொடுக்கிறது
உன் பிரிவு.............
கத்தி இல்லாமலே 
இதயத்தை 
அறுத்தெடுக்கிறது 
உன் நினைவு.......

No comments:

Post a Comment