Thursday, 19 April 2012

வழி மறந்தது நீ 
வலிக்கிறது எனக்கு.....
வலிமை வேண்டும் 
உன்னை மறக்க.......
வழியிருக்க சொல்......
வழிகிறது கண்ணீர்...

No comments:

Post a Comment