Thursday, 19 April 2012

நீயும் நிலவும் கைக்கு எட்டாத தூரத்தில்......வலிக்கிறது மனம்.....வந்துவிடு காத்திருக்கிறேன்..தூரத்தில் உன்னை காண்பது ரணமாக இருக்கிறது....நீ எனக்குரியவன் என்ற நம்பிக்கையில் இன்னும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்............வருவாயா????????? Miss u alot...........

No comments:

Post a Comment