என்னை கொள்ளாமல் கொள்ளும்
அரக்கனே.......நித்தமும் நித்திய
ஜீவனாய் வாழ்கிறேன் உன்னோடு......
மீன் துடிக்கிறது நீருக்காக
நான் துடிக்கிறேன் உனக்காக
படைதவனை கண்டால் கேட்பேன்
இருவரம்....... மறக்க ஒரு மனம் கொடு
இல்லையேல் மரணிக்க ஒரு
வாய்ப்பு கொடு.........
அரக்கனே.......நித்தமும் நித்திய
ஜீவனாய் வாழ்கிறேன் உன்னோடு......
மீன் துடிக்கிறது நீருக்காக
நான் துடிக்கிறேன் உனக்காக
படைதவனை கண்டால் கேட்பேன்
இருவரம்....... மறக்க ஒரு மனம் கொடு
இல்லையேல் மரணிக்க ஒரு
வாய்ப்பு கொடு.........