Thursday, 15 September 2011

கனவுகளை சுமந்தபடி
என்னை கண்பதக்காக
கால்கடுக்க காத்திருந்துவிட்டு
என்னை காணமல் திரும்பி இருக்கிறாய்
நீ..................
உன் கால் சுவடுகளில்
நீ சிந்திய கண்ணீரும்
உயிர்துளிகளையும் கண்டு
மனம் வெம்பி கொண்டிருக்கிறேன்   
நான்...............

No comments:

Post a Comment