Monday, 5 September 2011

துளிகள்

வரம்
நீ எனக்கு கிடைத்தது

சாபம்
நீ இல்லாமல் வாழ்வது

சிற்றின்பம்
உன்னை நினைத்துக்கொண்டு வாழ்வது

பேரின்பம்
உன்னோடு வாழ்வது

சொர்க்கம்
உனது கொஞ்சல்
நரகம்
உனது மௌனம்

No comments:

Post a Comment