Sunday, 4 September 2011

தோழா.......நாம் இருவரும் எடுத்துக்கொண்ட
புகைபடத்தில் நீ அழகாக  சிரிக்கின்றாய்.......
ஆனால் ஊருக்கு தெரியாமல் என்
மனைவியோடு நீ எடுத்துக்கொண்ட
புகைப்படம் சிரிப்பாய் சிரிக்கிறது
தெருவோர டீக்கடைகளில்..............

No comments:

Post a Comment