Saturday, 3 September 2011

உன் வீட்டு   வாசலில்
மரமாக காத்திருக்கிறேன்
சற்று இளைப்பாறிவிட்டு போ
என் ஆன்மாவது
சாந்தியடையட்டும்.........

No comments:

Post a Comment