Thursday, 1 September 2011

நித்தம் நித்தம் ஏமாற்றம்
நித்திரையிலும் ஏமாற்றம்
கண்களுக்கு உறக்கமில்லை
கனவுகளும் தோன்றவில்லை
பணத்துக்கு பஞ்சம்மில்லை
பாசங்காட்ட மனிதரில்லை
இறைவனிடம் கெஞ்சுகிறேன்
அவனோ  வஞ்சிக்கிறான்...........

No comments:

Post a Comment