உன்னை நினைத்து வாடியது
போதும்......... உன் நினைவால்
ஒவ்வொரு விடியலும் நரகமானதும்
போதும்...... உன்னால் நான் அழுததும்
போதும்......உன்னால் நான் இழந்ததும்
போதும்........ உனது முத்தங்களும்
போதும்...... நான் பட்ட கஷ்டங்களும்
போதும்...... போதும்மட போதும்மட
உன்னால் நான் வாழ்ந்த இந்த நரக
வாழ்க்கை இந்த ஜென்மத்தில் எனக்கு போதும்மட........
போதும்......... உன் நினைவால்
ஒவ்வொரு விடியலும் நரகமானதும்
போதும்...... உன்னால் நான் அழுததும்
போதும்......உன்னால் நான் இழந்ததும்
போதும்........ உனது முத்தங்களும்
போதும்...... நான் பட்ட கஷ்டங்களும்
போதும்...... போதும்மட போதும்மட
உன்னால் நான் வாழ்ந்த இந்த நரக
வாழ்க்கை இந்த ஜென்மத்தில் எனக்கு போதும்மட........
No comments:
Post a Comment