Saturday, 8 October 2011

நீ என்னுடன் இருந்தபோது
என் கிறுக்கல்கள் எல்லாம்
கவிதையாக பிரகாசித்தன.......
நீ என்னுடன் இல்லாதபோது
என் கவிதைகள் எல்லாம்
வெறும் கிறுக்கல்களாக கூட
சுவாசிக்கவில்லை........

No comments:

Post a Comment