நீ என்னுடன் இருந்தபோது
என் கிறுக்கல்கள் எல்லாம்
கவிதையாக பிரகாசித்தன.......
நீ என்னுடன் இல்லாதபோது
என் கவிதைகள் எல்லாம்
வெறும் கிறுக்கல்களாக கூட
சுவாசிக்கவில்லை........
என் கிறுக்கல்கள் எல்லாம்
கவிதையாக பிரகாசித்தன.......
நீ என்னுடன் இல்லாதபோது
என் கவிதைகள் எல்லாம்
வெறும் கிறுக்கல்களாக கூட
சுவாசிக்கவில்லை........
No comments:
Post a Comment