எதிரும் புதிருமாய்
அமர்ந்தபடி நாம்
பேசிய கதைகள்
கவிதைகள் எல்லாம்
ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.......
தொலைபேசி வழி
நலம் விசாரித்து
ஆறுதல் கூறி
சமாதனம் ஆன
நாட்களையும் தொலைக்க வேண்டியதாகிவிட்டது......
அங்கும் இங்குமாய் ஒட்டி
கொண்டிருந்த உன் நினைவுகளையும்
குருதி கொட்ட கொட்ட வெட்டி
பிரியவிடையும் கொடுத்து விட்டேன்........
இனி
வாழ்க நீ வாழ்க உன் புதிய காதல்......
அமர்ந்தபடி நாம்
பேசிய கதைகள்
கவிதைகள் எல்லாம்
ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.......
தொலைபேசி வழி
நலம் விசாரித்து
ஆறுதல் கூறி
சமாதனம் ஆன
நாட்களையும் தொலைக்க வேண்டியதாகிவிட்டது......
அங்கும் இங்குமாய் ஒட்டி
கொண்டிருந்த உன் நினைவுகளையும்
குருதி கொட்ட கொட்ட வெட்டி
பிரியவிடையும் கொடுத்து விட்டேன்........
இனி
வாழ்க நீ வாழ்க உன் புதிய காதல்......
அருமை...புதிய பாதை...ரோஜா இதழ்களால் நிரம்பட்டும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்