Saturday, 8 October 2011

சென்ற நவராத்திரியை
ஒரு இனிப்பை போல்
சுவைத்து மகிழ்தோம் இருவரும்.
இந்த நவராத்திரியில் தனியாக
நிற்கிறேன் கொலு பொம்மையை போல்.......

No comments:

Post a Comment