Monday, 29 August 2011

என்னில் கலந்தவளே..
இன்னும் நீ என் வசம்தான்..

உன்னக்காக மட்டும்
உன்னில் நான் இன்னுமும் சுவாசிக்கிறேன்..
...
மறக்க முடியவில்லை.. இதை
மறுக்க முடியாது..

யாரும் அறியாமல்
உன் ஆதரவாய் நான்னும்..
என் ஆறுதலாய் நீயும்..

என்னக்காக என்னில் சுவாசிக்கும்..
உனக்கு....
இன்று பிறந்தநாள்..
என்னக்காக நீ பிறந்ததால்
இன்று இது இனிய நாள்..!!

வாழ்க வாழ்க. வளமுடன்...!
வாழ்த்துகளுடன் உன்னக்காக
உன்னில் வாழ்பவன்...!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!

No comments:

Post a Comment