Saturday, 27 August 2011

நான் பார்த்த போது நீ பார்க்கவில்லை என்னை
நீ பார்த்த போது நான் பார்க்கவில்லை உன்னை
ஆனால் நாம் இருவரும் பார்த்து கொண்டதை
உன் கணவனும் என் மனைவியும் பார்த்துக்கொண்டே
இருந்தார்கள் .................
அர்சனைக்கு தயாராவோம் என் பழைய காதலியே..............

No comments:

Post a Comment