நீ உன்னை மறந்து..
நான் என்னை அறியாமல்.
நம் சந்திப்பில்.....
நம்மை மீறி,
...சூழ்நிலையை தாண்டி..
உறவுகளை கடந்து..
நம் விழிகளில் திரண்ட
கண்ணீர் துளிகள்..
அணை மீறியதில்...
நான் சொன்ன..
நீ சொல்ல மறந்த..
பட்டுபோன என் காதல்
வேர்கள் ஈரபடுகின்றன..!
நான் என்னை அறியாமல்.
நம் சந்திப்பில்.....
நம்மை மீறி,
...சூழ்நிலையை தாண்டி..
உறவுகளை கடந்து..
நம் விழிகளில் திரண்ட
கண்ணீர் துளிகள்..
அணை மீறியதில்...
நான் சொன்ன..
நீ சொல்ல மறந்த..
பட்டுபோன என் காதல்
வேர்கள் ஈரபடுகின்றன..!
No comments:
Post a Comment