Friday, 24 August 2012


எங்கு பிரிந்தோம் ..?
அங்கு சேர்ந்தோம் ...

எதை தொலைத்தோம் ..?
அதை வசம் கொண்டோம் ...

அன்று மறந்தோம் ..?
இன்று தொடர்கிறோம் ...

தப்பா..!!??
தவறா ..!!??
என யோசிக்கும் நம் மனம் மறவா...!

உடன்படும் இல்லை..
இடைபாடும் இல்லை - நம்மில்

வா......!

தூரம் தெரியும் வரை
சேர்ந்து நடப்போம்...
தூரமாக நம் காதல்..!!!

No comments:

Post a Comment