
அவன் விழிகளைக் கண்டவுடன்தான்
என் கற்பனை கடல் அலமோத
ஆரம்பித்தது.........
சலிப்பூட்டும் உலகில்
களிப்பூட்டும் அவனும் கனி இதழ்
அவன் இதழ்களில் தேங்கிக்கிடக்கும்
கோடான கோடி முத்தங்கள்.....
அனுதினமும் காத்திருக்கிறேன்
அவன் விழிகளின் அழைப்பிற்காக................
No comments:
Post a Comment