Friday, 24 August 2012

அவன் விழிகளைக் கண்டவுடன்தான் 
என் கற்பனை கடல் அலமோத 
ஆரம்பித்தது.........
சலிப்பூட்டும் உலகில் 
களிப்பூட்டும் அவனும் கனி இதழ் 
அவன் இதழ்களில் தேங்கிக்கிடக்கும்
கோடான கோடி முத்தங்கள்.....
அனுதினமும் காத்திருக்கிறேன்
அவன் விழிகளின் அழைப்பிற்காக................

No comments:

Post a Comment