என் கண்ணுக்குள் நீ
நான் காணும் இடமெல்லாம்
உன் உருவம்.......
உன் பெயரே
என் வாழ்வின்
சுவாச மந்திரம்...
என்னுள் நீ
உன்னுள் நான்
பிரிந்தாலும்....
வாழ்வுக்கு வரமளிக்கும்
உந்தன் இனிய நினைவுகள்........
நான் காணும் இடமெல்லாம்
உன் உருவம்.......
உன் பெயரே
என் வாழ்வின்
சுவாச மந்திரம்...
என்னுள் நீ
உன்னுள் நான்
பிரிந்தாலும்....
வாழ்வுக்கு வரமளிக்கும்
உந்தன் இனிய நினைவுகள்........
No comments:
Post a Comment